Wednesday, January 18, 2012

வறுமை








        தவறு....
        என்ன தவறு செய்தோம் நாங்கள்?






பிறந்தது எங்கள் தவறா ?
இல்லை
இவர்களுக்கு பிறந்தது எங்கள் தவறா ?
இல்லை
இந்நாட்டில் பிறந்தது எங்கள் தவறா ?

எது எங்கள் தவறு சொல்லுங்கள்........






விதைக்க பட்டோம்
துளிர் விட்டு எழுந்து நின்றோம்
மேலும் வளர முடிய வில்லை இந்நாட்டில்

வாட்டியது வறுமை
பாடுபடுத்தியது பசி
                                                                                                                                                                  தாழ்த்த பட்டோம்
                                                      பின்னுக்கு தள்ளப்பட்டோம்.




இச்சாபத்திளிருந்து மீண்டு வர
என்ன நாங்கள் செய்வது?

வேலை...

பிச்சை....

மாய்த்து கொள்வது...


                                          பெற்றோரால் கை விடப்பட்டோம்
                                          இந்த தாய் நாட்டில்
                                          அன்பு காட்ட, அரவணைக்க
                                          உதவ முன் வருமா எங்கள் தாய் நாடு ???????
                                          காத்திருக்கிறோம் கேள்வியுடன் நாங்கள்..
                                          உதவுங்கள்..........................................................................

No comments:

Post a Comment