Thursday, January 19, 2012

இறக்கமற்றவர்கள்

               

               நாம் உயிர் வாழ தேவைகளில் முக்கியமானவை உணவு. நாம் படித்தது, அன்றாட வேலை பார்ப்பது எல்லாம் ஒரு வேளை உணவை நம் குடும்பத்துடன் உண்பதற்காகதான். அந்த உணவின் ருசியை நாம் நம் தாயிடமிருந்து, அவள் சமைத்து பரிமாறும் உணவிலிருந்துதான் உணர முடியும்.

              உணவை பக்குவமாக சமைப்பது ஒரு கலையாக கருதப்படுகிறது. நம் நாட்டில் ஏன் மற்ற நாடுகளிலும் சமையல் ஒரு கலையாக நடத்தப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சீனாவில் இக்கலை கொலையாக, இல்லை இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்படி பட்ட சில இறக்கமற்றவர்கள் சீனாவில் உள்ளார்கள். இவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு போட்டியாக இருகின்றது.

              நம் நாட்டிலும் நாம் மாமிசம் உண்கிறோம் ஆனால் எவரும் அம்மாமிசத்தை உயிருடன் உண்பது இல்லை, அப்படியும் உயிருடன் உண்பவர் இவ்வுலகில் இருகிறார்களா என தெரியவில்லை. நம் நாட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றி,மீன் முதலியவற்றின் மாமிசத்தை சமைத்து உண்கிறோம் ஆனால் சீனர்கள் அவற்றை உயிருடன் சமைத்து பரிமாறி உண்கிறார்கள். இவர்கள் மனித வர்கத்தில் இறக்கமற்றவர்கள் மனித நாகரீகத்திற்கு உட்பட்டவர்களே இல்லை. இவர்கள் வேற்றுகரக வாசிகளாகதான் நாம் கருத வேண்டும்.

              வேற்றுகரக வாசிகளும் இறக்கமுடயவர்களாக இருந்தால் இவர்களை எந்த வர்கத்தில் சேர்ப்பது என்பது கேள்வியாகத்தான் இருக்கும். மேலே உள்ள படத்தை பார்க்கும் போது அதில் துடித்து கொண்டிருக்கும் பாம்பு, மீன்களை எல்லாம் பார்க்கும் போது மனிதர்களாகிய நம் மனமானது வருந்த வேண்டும். அனால் சீனர்களின் மனம் வருந்துவதாக தெரியவில்லை ஏனெனில் இவர்கள் மனிதர்கள் இல்லை.

             இவர்களை எவரேனும் இப்படி சமைத்து உன்ன மாட்டார்கள் என்ற எண்ணம் நமக்குள் வரும் அது இயல்பு இருந்தாலும் நாம் அப்படி நினைப்பது மிகவும் தவறானது. அப்படி நினைப்பவர்கள் அவர்கள் வர்கதில் ஒருவராகதான் இருப்பார்கள்....

             இனி இப்படிபட்ட கொடூரங்களை எவரும் இவ்வுலகில் ஏன் எவ்வுலகில் செய்ய வேண்டாம் என எதிர்பாக்கிறேன் .
                                                     
                                                              **************


No comments:

Post a Comment